உன் கண்ணீரைத் துடைப்பதற்கு
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்
ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !
நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல...
உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !
நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்
கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே
என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத
உன் நினைவு என்றுமே வேணும்.
ஜாக்குலின் மேரி
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்
ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !
நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல...
உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !
நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்
கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே
என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத
உன் நினைவு என்றுமே வேணும்.
ஜாக்குலின் மேரி