மக்களே விழித்தெழுங்கள் ! புவி வெப்பமயமாதலை தடுங்கள் !!
இயற்கை சூழல் மாற்றத்தினால் நம் நாடு அதிக அளவில் பாதிக்கப்படும்.
இயற்கை மாற்றத்திற்கான காரணங்கள்
தடுப்பு முறைகள் :
இயற்கை சூழல் மாற்றத்தினால் நம் நாடு அதிக அளவில் பாதிக்கப்படும்.
இயற்கை மாற்றத்திற்கான காரணங்கள்
- வளிமண்டல வாயுக்கள்
- தொழிற்சாலை மற்றும் அணுமின் நிலைய கழிவுகள்
- பெருகி வரும் மக்கள் தொகை
- நிலக்கரி உலைகள், எரிசக்தி, எண்ணெய் உலைகள்
- வாகன உற்பத்தி பெருக்கம்
- சூறாவளி
- வெள்ளம், பஞ்சம்
- ஓசோன் ஓட்டை
- பனிப்பாறை உருகுதல்
- கடல் நீர் மட்டம் உயர்வு
- கோடை மழை குறைவு
- கரியமில வாயு அதிகரிப்பு
- விவசாய பாதிப்பு
- நீர் நிலைகளில் தண்ணீர் குறையும்
- காடுகள் அழியும், விலங்குகள் பாதிக்கும்.
- மழை குறையும், தொடர் விவசாயம் செய்ய முடியாது.
- ஏழ்மையை உண்டாக்கும்.
- சமுதாய சீர்கேடுகள் உண்டாகும்
- புற்றுநோய், சரும வியாதிகள்,
- கண் வியாதிகள் தோன்றும்.
- அலர்ஜி, ஆஸ்துமா உண்டாகும்.
- எதிர்காலம் பற்றி கேள்விக்குறியாக உள்ளது.
- சத்தான உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
- உழைப்பாளர் வர்க்கம் பாதிக்கப்படும்
தடுப்பு முறைகள் :
- சூரிய ஒளி வெப்பத்தை சக்தியாக மாற்றுதல்
- குளிரூட்டியை மிதமாக உபயோகப்படுத்துதல்
- துணிப்பை பயன்பாட்டினை கையாளுதல்
- நாகரீகம் என்ற பெயரில் இயற்கையை கெடுக்க வேண்டாம்
- USE CFLs intead of Bulbs
- மரம் நடுதல்
- Drive Less
- Switch off : mobile Charger, computer if not used
- குழல் பல்பை பயன்படுத்துவோம்
- வாஷிங் மெஷினில் ஒரே நேரத்தில் துணியை துவைத்தெடுப்போம்.
- கொடி கயிற்றில் துணியை உலர்த்துவோம்.
- பொதுத்துறை பேருந்துகளில் பயணிப்போம்